2170
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாகையில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக, சென்னை வா...

3075
வங்கக்கடலில் உருவான 'ஜாவத்' புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு வடகிழ...

2887
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான...

6117
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கி...

2415
ஒடிசா, ஆந்திரா கடலோரம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குலாப் எனும் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இன்று மாலை  கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்...

3902
வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு குலாப் என பெயரிடப்பட உள்ளது. வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய...

1804
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமா...



BIG STORY